தனிமையில் நான்
வீதி விளக்கு மின்னுகிறது
இரவு நேரம்
சுழன்று அடிக்கிறது குளிர் காற்று
ஆனால், என் இதயம் மட்டும் எரிகிறது
எதனால் கண் கலங்கினாய் ?
எதனால் பிரிந்தாய் ?
கடல்கரையில் காலாற நடை போடவந்தோம்
கனவிலும் நினைகாதவாறு விடை பெற அல்ல
நீ சொன்ன வார்த்தை
என்னை நிறுத்தி விட்டது தனிமையில்
குமுறுகிறது என் இதயம் - காரணம்
என் இதயம் குற்றமற்றது
என்னை விட்டு விடு , பிரிந்து விடு
என்று சொன்னாய் - ஆனால்
உன் வார்த்தையில் இரண்டாகிய
இதயத்தை ஒட்டாமல் சென்று விட்டாய்
வாடுது மனம் தனிமையில்
வாட்டுது உன் நினைவுகலில்...............................
---- DDR ----
இக் கவிதை தனேஷ் பிரியன் என்பவர்
விரும்பி கேட்ட தலைப்பில் தரப்படுகிறது ......