Monday, July 25, 2011

மாலை மங்கும் நேரம்

மாலை மங்கும் நேரம் 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் 
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் 
தீயாய் மாறும் தேகம் தேகம் 
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் 
வாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும் 

Friday, July 22, 2011

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு 
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு 
இன்னும் வாழனும் நூறு ஆண்டு 
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் 
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை  நம்பி வாழ்ந்து விடை பெறுவோம் 

கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு 

Monday, May 30, 2011

விளையாடு மங்காத்தா

விளையாடு மங்காத்தா


ஆடவா, அரங்கேற்றி பாடவா, 
அடியார்கள் கூடவா,விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..



விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..


ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம் 
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் 


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே  
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 

Wednesday, April 20, 2011

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது 
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது 
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் 
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு 
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு 
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து 
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........

Sunday, April 17, 2011

மழை நின்ற பின்னும் தூறல் போல

மழை நின்ற பின்னும் தூறல் போல 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 
என்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய் 
என்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா 


மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

யம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா  
மயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

Saturday, April 16, 2011

காற்றே என் வாசல் வந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய்




ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                  காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
                  நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
                  சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
                  துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                  நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
                 துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                 
பெண் :-  காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
               நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
               சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
    

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ஒரே ஒரு ஊருக்குள்ளே


ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 

பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி 
நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி 
நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 

Friday, April 15, 2011

என்னவளே அடி என்னவளே

என்னவளே அடி என்னவளே 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் 
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று 
உந்தன் காலடி தேடிவந்தேன் 
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று 
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன் 
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து 
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 

Tuesday, April 12, 2011

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 

Sunday, April 10, 2011

என்ன விலை அழகே

என்ன விலை அழகே


என்ன விலை அழகே ! ...............என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 


என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் ...........
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் .......

Sunday, April 3, 2011

பொய் சொல்ல இந்த மனசுக்கு

                                  
                                   இந்த பாடல் தன்னுடைய நண்பியாக நினைத்தவளின் மேல் காதல் வந்ததும் அதனை சொல்ல முடியாமல் திணறும் ஒருவனின் மனநிலையை காட்டுவதாய் அமைந்துள்ளது .

இந்த பாடலில் ஒருவரி "நட்புக்குள்ளே நம் காதல் சிகிக் கொள்ள ...."என வருகிறது . அந்த வரி அவனின் மனநிலையை எடுத்து காட்டுகிறது .
அத்துடன் இப்படத்தில் காதலனும் காதலியும் கையொப்பம் இட்டு வைத்த
மரம் தன் காதலை என்றும் மரம் அறியும் என்று உருகுகிறான் .
மற்றும் இந்த பாடலை யுவான் பாடி, இசையமைத்துள்ளார் .மொத்தத்தில், 

பொய்சொல்ல............... உண்மையாக பொய் இல்லை 


இந்த பாடலின் வரிகள் கீழே :-

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 



நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிகொள்ள,
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல,
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல 
போராட களம் இல்லையே ஒ.....ஒ.. ஓ....
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே 
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே...............


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 

உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள 
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்ல 
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல 
என் உள்ளம் தடுமாறுதே ஒ.. ஒ.....ஓ....
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்,
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்,
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே 


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 


பாடலை கேட்க :-





பதிவிறக்கம் செய்ய :-





வாசகர்களே !  இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 

Thursday, March 17, 2011

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணில் வந்ததும் நீதான் 


கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 
கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 

காதல் சொன்னதும் நீதான் 
காயம் தந்ததும் நீதான் கண்மணி 
நினைவை தந்ததும் நீதான் 
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி 
உன்னை பிரிந்து போகையிலே 
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே 


Wednesday, March 16, 2011

இல்லை என்று சொல்ல............

இல்லை என்று சொல்ல 


இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் 
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்ல போகிறாய் ?............

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் 
நியாயமா ? நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா ? மௌனமா ?

Tuesday, March 15, 2011

மண்ணில் இந்த காதலன்றி

மண்ணில் இந்த காதலன்றி


மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............



மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ 
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ 
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ............

Monday, March 14, 2011

கண்ணாளனே எனது கண்ணை

கண்ணாளனே எனது கண்ணை

சல சல சல சோலைகிளியே ஜோடிய தேடிக்கோ 
சிலு சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திக்கோ 
மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 



மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ 
மாமன்தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை 
என் கண்களை பறித்து கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும் சிறு பேதை நானோ 
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடம்மாறும் ஏனோ 
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ  

Saturday, March 12, 2011

ரோஜா.....ரோஜா..........

ரோஜா.....ரோஜா..........

ரோஜா..................................................... ரோஜா ...............
ரோஜா ரோஜா................. ரோஜா ரோஜா.........
ரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா 
ரோஜா ரோஜா................. ரோஜா ரோஜா.........
ரோஜா ரோஜா ரோஜா ....ரோஜா 


கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் 
உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன் 
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் 
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன் 
நான் தர மாட்டேன் நான் தரமாட்டேன் 


ரோஜா.....ரோஜா..........ரோஜா..........ரோஜா............

ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி


ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு ?
பூ பறிக்க கோடரி எதற்கு ?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு 

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 
விதியை நினைப்பவன் ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி 

Sunday, March 6, 2011

தோம் கருவில் இருந்தோம்

தோம் கருவில் இருந்தோம்

தோம் கருவில் இருந்தோம் கவலையின்றி கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் விழுந்தவுடன் கண்தூக்கம் தொலைத்தோம் 
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே 
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோனலையே 

தோம் கருவில் இருந்தோம் கவலையின்றி கண்மூடி கிடந்தோம் 
தோம் தரையில் விழுந்தோம் விழுந்தவுடன் கண்தூக்கம் தொலைத்தோம் 

Saturday, March 5, 2011

நியூயார்க் நகரம் உறங்கும்

நியூயார்க் நகரம் உறங்கும் 


நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ 



நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது  
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தி 
தனிமை தனிமையோ  தனிமை தனிமையோ 


கொடுமை கொடுமையோ 


Friday, March 4, 2011

ஆராரிராரோ நான் இங்கு பாட

ஆராரிராரோ நான் இங்கு பாட 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

ஆராரிராரோ நான் இங்கு பாட 
தாயே நீ கண்ணுறங்கு என்னுடன் மடி சாய்ந்து 

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே 
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே 
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே

Wednesday, March 2, 2011

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி 

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் 
கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஒ 
கண்ணீர் மட்டும் துணையாகுமே 

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் 

Tuesday, February 22, 2011

ஒரு மணி அடித்தால்

ஒரு மணி அடித்தால்


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே 
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே 
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ 
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ 

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 

Monday, February 21, 2011

நீ என்பது எது வரை எது வரை


நீ என்பது எது வரை எது வரை


நீ என்பது எது வரை எது வரை
நான் என்பது எது வரை எது வரை
நாம் என்பதும் அது வரை அது வரைதான்


வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் 


நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது 
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது 
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி 
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி 
நீயா பேசியது நீயா பேசியது 
நீயா பேசியது நீயா பேசியது ............

Sunday, February 20, 2011

அடடா என் மீது தேவதை

அடடா என் மீது தேவதை


பெண் :- அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ  
                 உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ  
                 உன்னை காணும் வரம் போதும் எதிர் காலம் வசம் வசம் வரும்    
                 வழிப்பாதை மரம் யாவும் எனக்காக மழை மழை தரும் 

ஆண் :- யாரோ உன்னை என்னை யார் சேர்த்தோ 
                யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ 
                உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ 

பெண் :- எதிரில் நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் இதுவோ  
                 

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 
பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

Friday, February 18, 2011

கனவே கலைகிறதே

கனவே கலைகிறதே

கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே 
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிரதே 
காதல் இதுதான உலகெல்லாம் வலிகள் பொதுதானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவது முறைதானா 
வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே 
தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே 
காற்று வந்து காதல் சொன்னதா ?..............

இது தானா காதல் இது தானா வேரருந்தே வீசும் புயல் தானா 
இது தானா காதல் இது தானா அணு அணுவாய் சாவும் வலிதானா

Sunday, February 13, 2011

ஒன்றா ரெண்ட ஆசைகள்

ஒன்றா ரெண்ட ஆசைகள்


ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 


ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 
அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 
என் கனவில் ஆஹா ....... நான் கண்ட ஆஹா ...........நாள் இது தான் கலாபக் காதலா 
பார்வைகளால் ஆஹா ...........பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா 

ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 
அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 

Saturday, February 12, 2011

என்னமோ ஏதோ எண்ணம்

என்னமோ ஏதோ எண்ணம் 


என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்


ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை


Wednesday, February 9, 2011

சொல்லாமல் தொட்டு செல்லும்

சொல்லாமல் தொட்டு செல்லும்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் 
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் 
ஒரு நாளுக்குள்ளே மெல்ல மெல்ல 
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல 
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்



சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல்
தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

Tuesday, February 8, 2011

நீல வானம் நீயும் நானும்

நீல வானம் நீயும் நானும்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் 
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
ஆவணி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்றும் இரு வேறு ஆள் இல்லையே


நீல வானம் நீயும் நானும்


Sunday, February 6, 2011

தீ இல்லை புகை இல்லை

தீ இல்லை புகை இல்லை


ஆண் :- தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே 
              நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே 
              பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே 
             என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் 
             முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் 
              ஓ ஓ ........... விலையாய் தந்தேனே என்னை 
              ஓ ஓ ............வாங்கிக் கொண்டேனே உன்னை 
             ஓ ஓ ...........ஆடை கொண்டதோ தென்னை 

Tuesday, January 25, 2011

தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு 
இரவின் மடியில் உலகம் தூங்கும் 
இனிய கனவில் தூங்கு 


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

Friday, January 14, 2011

பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே


பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும் 
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை 
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை 



பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 

Tuesday, January 11, 2011

என் காதல் சொல்ல நேரம் இல்லை


என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் 
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம் 

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் 
i'll be there for you  i'll be there for you 
i'll be there for you  i'll be there for you 

Monday, January 10, 2011

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல
நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

வெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள 
எங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல 
தட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல 
சொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல 

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே 
காட்டுக்குள்ள பாடம் படிச்சாச்சே 
ரொம்ப பழைய உலகம் இப்ப புதுசா தெரியுதே 
அடியாத்தி ........இந்த அர்த்தத்துக்கு பேர்றென்ன
அடியாத்தி ..........இது அன்பு தானே வேறென்ன  

யாருக்காக இது யாருக்காக

யாருக்காக இது யாருக்காக

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

காதலே போ போ
சாதலே வா வா வா

Sunday, January 9, 2011

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா 
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா 
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா 
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா 
பாசமுள்ள மனிதனப்பா நான் மீச வச்ச குழந்தையப்பா 
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா 
தாலாட்டி வளர்த்தது தமிழ் நாட்டு மண்ணப்பா

ஆத்தாடி ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி

மயங்குரேண்டி மயங்குரேண்டி மனசுக்குல வட்டமிட்டு மயங்குரேண்டி 
நொறுங்குரேண்டி நொறுங்குரேண்டி கனவுக்குள்ள சிகிகிட்டு நொறுங்குரேண்டி
ஏங்குரேண்டி ஏங்குரேண்டி தனிமையில புத்தி கெட்டு ஏங்குரேண்டி  

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி திசை மாறி போனேண்டி 

Saturday, January 8, 2011

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ பொட்டகாட்டுல ஆ லங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி 
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்டா 

Friday, January 7, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள்

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் 

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று 
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று 
என் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா 
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........
நம்புமா...........என் உள்ளம் நம்புமா ......

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று 
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று 

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா ஹே .....


கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா 

Sunday, January 2, 2011

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே 

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 

Saturday, January 1, 2011

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்  ?
பூக்கள் தானே யாசித்தோம் கூழங் கற்களை ஏறிந்தது யார் ?


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


உனை நான் உனை நான்

உனை நான் உனை நான்

உனை நான் உனை நான் உனை நான்........
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ...........
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ........
லட்சம் சிறகுகள் முளைக்குதே 
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........

உனை நான் உனை நான் உனை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் 

நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்  
       நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
       நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் 
       நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்  

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3