Sunday, February 13, 2011

ஒன்றா ரெண்ட ஆசைகள்

ஒன்றா ரெண்ட ஆசைகள்


ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 


ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 
அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 
என் கனவில் ஆஹா ....... நான் கண்ட ஆஹா ...........நாள் இது தான் கலாபக் காதலா 
பார்வைகளால் ஆஹா ...........பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா 

ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 
அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 

பெண்களை நிமிரிந்தும் பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே  
கண்களை நேரே பார்த்துதான் நீ பேசும் தோரணை பிடிக்குதே 
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் 
மிக பிடித்த பாடலொன்றை உதடுகளும் முனு முனுக்கும் 
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தாங்கும் 
உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் 

ஒன்றா ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா 
அன்பே இரவை கேட்கலாம்............. விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 

சந்தியா கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே 
பார்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நதியின் சாயலே தோன்றுதே 
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்  
வேர்வைகளின் துளி வழியில் நீ வருவாய் என நின்றேன்  
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம் நானும் சொந்தம் என்று என்னும் தருணம் 
மகிழ்ச்சி நீளுதே வானை தாண்டுதே சாக தோன்றுதே .........

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவில் நீளுமா 
என் கனவில் ஆஹா ....... நான் கண்ட ஆஹா ...........நாள் இது தான் கலாபக் காதலா 
பார்வைகளால் ஆஹா ...........பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா 







இந்த பாடல் காதலர் தின சிறப்பு பாடல் .....................
நீங்களும் உங்களுக்கு தேவையான பாடல்களை எனக்கு அனுப்புங்கள் ..............
உங்கள் 


Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3