Wednesday, April 20, 2011

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு

ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது 
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது 
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் 
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு 
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு 
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து 
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........

Sunday, April 17, 2011

மழை நின்ற பின்னும் தூறல் போல

மழை நின்ற பின்னும் தூறல் போல 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 
என்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய் 
என்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா 


மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

யம்மா யம்மா............. யம்மா உன் ரூபத்துல சும்மா  
மயங்கவில்ல யம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா 
கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா 
காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா 

Saturday, April 16, 2011

காற்றே என் வாசல் வந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய்




ஆண் :- காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                  காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
                  நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
                  சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
                  துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                  நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
                 துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                 
பெண் :-  காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 
                காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் 
               நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 
               சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
                நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு 
               துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு 
    

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ஒரே ஒரு ஊருக்குள்ளே


ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 

பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி 
நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி 
நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா 
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா 

Friday, April 15, 2011

என்னவளே அடி என்னவளே

என்னவளே அடி என்னவளே 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் 
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று 
உந்தன் காலடி தேடிவந்தேன் 
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று 
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன் 
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து 
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 

Tuesday, April 12, 2011

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பர ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலன் அல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதல் இங்கு நடகுதல்லோ 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம் 
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 

Sunday, April 10, 2011

என்ன விலை அழகே

என்ன விலை அழகே


என்ன விலை அழகே ! ...............என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் 


என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் 
விலை உயிர் என்றாலும் தருவேன் 
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்..............
ஒரு மொழியில்லாமல் 
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் ...........
ஒரு மொழியில்லாமல் மௌனம் ஆகிறேன் .......

Sunday, April 3, 2011

பொய் சொல்ல இந்த மனசுக்கு

                                  
                                   இந்த பாடல் தன்னுடைய நண்பியாக நினைத்தவளின் மேல் காதல் வந்ததும் அதனை சொல்ல முடியாமல் திணறும் ஒருவனின் மனநிலையை காட்டுவதாய் அமைந்துள்ளது .

இந்த பாடலில் ஒருவரி "நட்புக்குள்ளே நம் காதல் சிகிக் கொள்ள ...."என வருகிறது . அந்த வரி அவனின் மனநிலையை எடுத்து காட்டுகிறது .
அத்துடன் இப்படத்தில் காதலனும் காதலியும் கையொப்பம் இட்டு வைத்த
மரம் தன் காதலை என்றும் மரம் அறியும் என்று உருகுகிறான் .
மற்றும் இந்த பாடலை யுவான் பாடி, இசையமைத்துள்ளார் .மொத்தத்தில், 

பொய்சொல்ல............... உண்மையாக பொய் இல்லை 


இந்த பாடலின் வரிகள் கீழே :-

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 



நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிகொள்ள,
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல,
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல 
போராட களம் இல்லையே ஒ.....ஒ.. ஓ....
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே 
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே...............


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு  தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 

உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள 
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்ல 
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல 
என் உள்ளம் தடுமாறுதே ஒ.. ஒ.....ஓ....
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்,
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்,
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே 


பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னாள் பொய் பொய்தானே 


பாடலை கேட்க :-





பதிவிறக்கம் செய்ய :-





வாசகர்களே !  இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3