ஒரு நாளில் வாழ்க்கை இங்கு
ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓ ஓ ஓஒ ...........கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓ ஓ ஓஒ ...........ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓ ஓ ஓஒ ...........கண் திறந்து பார்த்தல் பல கூத்து
ஓ ஓ ஓஒ ...........கண் மூடிக்கொண்டால் .............ஓ ஓ ஓஒ ...........