Monday, May 30, 2011

விளையாடு மங்காத்தா

விளையாடு மங்காத்தா


ஆடவா, அரங்கேற்றி பாடவா, 
அடியார்கள் கூடவா,விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..



விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..


ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம் 
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் 


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே  
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3