Sunday, October 21, 2012

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க
நானோ  தனித்து நடக்க நீயோ மெளனமாக..
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் 
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன் 
ஒரே ஒரு நொடி கூட உன்னோடுதான் வாழ்வேனே 
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன் 

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே 
ஒரே ஒரு பார்வையாலே உள்ளுர கரைகிறதே 

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க

Thursday, May 17, 2012

சரியா இது தவறா சரியா இது தவறா


சரியா இது தவறா சரியா இது தவறா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3