Monday, May 30, 2011

ஆரிரோ ஆராரிரோ இது

ஆரிரோ ஆராரிரோ இது


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
ஓ... தாயாக தந்தை மாறும் புது காவியம் 
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் 


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே  
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே .........
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 
முன்னம் ஒரு சொந்தம் வந்து மலை ஆனதே 

மலை நின்று போனால் என்ன மரம் தூவுதே 
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே 
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே 
இது போல் ஆனந்தம் வேறில்லையே ............
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே 
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 

கண்ணாடிக்கு விம்பம் அதை இவள் காட்டினாள் 
கேட்காத ஓர் பாடல் அதை இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே 
அழகாய் வீட்டில் விளையாடுதே 
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ...............
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே......
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தொற்குதே.......
விழியோரம் ஈரம் வந்து குடை கேக்குதே 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு 
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு 

தரவிறக்க...............................
click..........................



கேட்க........................................





வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3