என்னவள் !
பல கோடி விண்மீன்கள்
வானில் தோன்றினாலும் - நம்
உள்ளத்தை கவர்ந்ததென்னவோ ?
பௌர்ணமி நிலவொன்றுதான்
அதைபோல.......................
பல கோடி பெண்கள் - என்
வாழ்வில் தோன்றினாலும் - என்
உள்ளத்தை கவர்ந்தவளேன்னவோ ?
பௌர்ணமி நிலவான நீதான் பெண்ணே .......