Monday, July 19, 2010

என்னவள் !

பல கோடி விண்மீன்கள் 
வானில் தோன்றினாலும் - நம்
உள்ளத்தை கவர்ந்ததென்னவோ ?
பௌர்ணமி நிலவொன்றுதான்
அதைபோல.......................

பல கோடி பெண்கள் - என் 
வாழ்வில் தோன்றினாலும் - என் 
உள்ளத்தை கவர்ந்தவளேன்னவோ ?
பௌர்ணமி நிலவான நீதான் பெண்ணே .......


Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3