மௌனச்சிறை....................................
உன்னை பார்த்த பரவசத்தில்
சுக்குநூறாய் உடைத்த என் மனம்
உன் கால் தடம் பதிந்த மண்ணில்
ஒளிந்து கொண்டது
உன்னை தேடி வருகிறேன்
என்மனதை பெற்றேக அல்ல
உன் இதயத்தை பெற்றேக
பெண்ணே !
உன் மௌன சிறையில்
நம் காதலை சிறையடைத்து
என் சாதலை முடிவாக்கிவிடாதே
நம் காதல் வரலாறு
நீண்ட நாள் நீடிக்கட்டும்

