Monday, February 21, 2011

நீ என்பது எது வரை எது வரை


நீ என்பது எது வரை எது வரை


நீ என்பது எது வரை எது வரை
நான் என்பது எது வரை எது வரை
நாம் என்பதும் அது வரை அது வரைதான்


வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் 


நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது 
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது 
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி 
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி 
நீயா பேசியது நீயா பேசியது 
நீயா பேசியது நீயா பேசியது ............



நீ என்பது எது வரை எது வரை
நான் என்பது எது வரை எது வரை
நாம் என்பதும் அது வரை அது வரைதான்

வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான் 

ஓ....ஏதோ நானிருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் 
காற்றை மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் ?
இரவிங்கே பகலிங்கே தொடு வானம் போனதெங்கே ?
உடல் இங்கே உயிரே இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன் என் உயிரில் பாதி கருகினேன் 

நீயா பேசியது நீயா பேசியது 

வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் உணரவில்லை 
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை 
உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை 
பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை 
மறைபதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்த்து போகுமா ?

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது 
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது 
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி 
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி 
நீயா பேசியது நீயா பேசியது 
நீயா பேசியது நீயா பேசியது ............








என் இனிய வாசகர்களுக்கு .......
என் வலையில் சில விளம்பரங்களை click செய்வதன் மூலம் சிறு தொகையை ஈட்ட எனக்கு உதவி புரியுங்கள் 
உங்கள்  

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3