Thursday, March 17, 2011

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணில் வந்ததும் நீதான் 


கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 
கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 

காதல் சொன்னதும் நீதான் 
காயம் தந்ததும் நீதான் கண்மணி 
நினைவை தந்ததும் நீதான் 
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி 
உன்னை பிரிந்து போகையிலே 
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே 





கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி 

உன்னுடைய கால் கொலுசு எங்கள் வீட்டில் கேட்டிடுமா 
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா 
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா 
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா 
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன் 

உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன் 
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன் 
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன் 
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிரே மட்டும் பாக்கி வைத்தேன் 

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன் 


கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 
கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி 


காதல் சொன்னதும் நீதான் 
காயம் தந்ததும் நீதான் கண்மணி 
நினைவை தந்ததும் நீதான் 
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி 
உன்னை பிரிந்து போகையிலே 
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே 



கண்ணில் வந்ததும் நீதான் 
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி 






வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3