Sunday, April 17, 2011

மழை நின்ற பின்னும் தூறல் போல

மழை நின்ற பின்னும் தூறல் போல 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 
என்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய் 
என்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா 


மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 


நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் 
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும் 
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை 
தாமரையாய் நானிருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை 
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் 
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும் 
மழைத்துளி பனித்துளி கலைந்த பின்னே 
அது மறுபடி இரெண்டென பிரிந்திடுமா 



மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே 
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே 
உன்னருகே நானிருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை 
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை 
உன்னை என்னக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் 
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் 
தினம் தினம் கனவினில் வந்து விடு 
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு 

மழை நின்ற பின்னும் தூறல் போல 
உன்னை மறந்த பின்னும் காதல் 
அலை கடந்த பின்னும் ஈரம் போல 
உன்னை பிரிந்த பின்னும் காதல் 
என்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய் 
என்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா 


கேட்க................




பார்க்க ...........................







திரைப்படம் பார்க்க....................






தரவிறக்க.................
click ................


வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3