உனை நான் உனை நான் உனை நான்........
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ...........
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ........
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........
உனை நான் உனை நான் உனை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
சொக்கு பொடி கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு மொழியா
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
எட்டு மில்லி மீட்டர் புன்னகையா
முத்து பற்கள் சிந்தும் முதல் வரியா
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா மூடி கிடந்த ஜோடி திமிரா
என்ன சொல்ல எப்படி சொல்ல எதுக மோன கைவசம் இல்ல
உன்ன எண்ணி கொண்டு உள்ளே பற்றி கொண்டு
உள்ளம் நோகுதடி என் உச்சி வேகுதடி .......
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ...........
மறு முறை உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா...........
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனா
இறக்கை இன்றி விண்ணில் திரிவேனா
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே ................
பதறும் இதயம் தோண்டி எடுத்து சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் முடிந்திடும் முன்னே எங்கே சென்றாய் எவ்விதம் சென்றாய்
என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........
உனை நான் உனை நான் உனை நான்........
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ...........
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ........
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........
மறக்காமல் வாக்களித்து செல்லவும், அத்துடன் பாடல் தொடர்பான கருத்துகளையும் பகிரவும் ......
உங்கள்