Sunday, January 2, 2011

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே 

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 


பூ விழி பார்வையில் மின்னல் காட்டினால் 
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா 
நான் தூங்க மடி ஒன்று தாராதா 
ராகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா 
வழியோரம் விழி வைக்கிறேன் ........

எனது இரவு அவள் கூந்தலில் 
எனது பகல்கள் அவள் பார்வையில் 
காலம் எல்லாம் அவள் காதலில் 
கனவு கலையவில்லை கண்களில் 
இதயம் துடிக்கவில்லை ஆசையில் 
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் 
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் 
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் 
நாளைக்கு நான் காண வருவாளோ 
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ 
வழியோரம் விழி வைக்கிறேன் ........

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ தருவாளோ






மறக்காமல் வாக்குகளை அளித்து கருத்துக்களை கூறவும் ......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3