Thursday, December 9, 2010

யாத்தே யாத்தே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ


மீன் கொத்திய போல நீ கொத்துர ஆள


அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு




அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே


வெயில் பட்ட மரமாகவே தலை சுற்றி போகிறேன்
நீ ஈரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே ராகோழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய் சிறு பார்வையில் என்னை நெய்கிறாய்




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு


அடி சதிகாரி என்னாடி செஞ்ச என்னை
நா சருகாகி போறேனே பார்த்த பின்னே


நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சு
யாத்தே யாத்தே யாத்தே ஏய்தாச்சு


அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
நூலேதும் இல்லாமலே உசுரேயே கோகுற  
என்னை ஏனடி வதம் செய்கிறாய்
இமையால் இதோ உதய் வைகிறாய்
கடவாயிலே என்னை மெல்கிறாய்
கண் ஜாடையில் என்னை கொல்கிறாய்


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ




மீன் கொத்திய போல நீ கொத்துர ஆள




அடி வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நா தல காலு புரியாம தர மேல நிக்காம தடு மாறி போனேனே நானே நானே




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3