ஆ :- அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது
ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி
ஆ :- உன்னை தொடும் அனல் காத்து
கடக்கயில பூங்காத்து
கொலம்பி தவிக்குதடி ஏ மனசு
பெ :- ஓ திருவிழா கடைகள போல
தெனருரேன் நான்தானே
எதிரில் நீ வரும் போது
மெரளுரேன் ஏன்தானோ
ஆ :- கண் சிமிட்டும் தீயே என்ன
எரிச்சி புட்ட நீயே
பெ :- தாரா ரா ரா ரா ராரா ரா
தாரா ரா ரா ரா தா ராரா ரா ரா ரா
ஓ அய்யய்யோ நெஞ்சு
ஆ :- அலையுதடி
பெ :- ஆகாயம் இப்போ
ஆ :- வளயுதடி
பெ :- என் வீட்டில் மின்னல்
ஆ :- ஒளியுதடி
பெ :- ஓஹ என் மேல நிலா
ஆ :- என் மேல நிலா பொலியுதடி
ஆ :- மலை சாரல் விழும் வேலை
மண் வாசம் மனம் வீச
ஓ மூச்சு தொடவே
நா மெதன்தேன்
பெ :- ஓ கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சொகத்த
பார்வையில கொடுத்தாயே
ஆ :- பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரல நா
ஆ :- அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது
ஆ :- ஏ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி