Wednesday, December 29, 2010

காதல் வைத்து காதல் வைத்து

காதல் வைத்து காதல் வைத்து

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் 
சிரித்தால் இசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன் 

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 


தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை .....
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை 
பார்க்கும் மயக்கத்தில்தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை 
பார்த்த துறக்கத்தில்தான்


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்  
உள்ளுக்குள்ளே சுழலுதடி 
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் 
உயிருக்குள் ஒலிக்குதடி 
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் 


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் இசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்


காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகால் ஐயோ தொலைந்தேன் 




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3