Wednesday, December 29, 2010

போகதே போகதே

போகதே போகதே 


போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி 
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி


போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்


கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்  
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன்.........ஒ ஓ ..........
உயிரோடு பாத்திருப்பேன் ....ஒ ஓ ................


போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்


அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல் போலோகம் இருட்டிடுதே............




போகதே போகதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்





Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3