செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
எழந்த காட்டில் பொறந்தவதானே லண்டன் மாடல் நடையெதுக்கு
காஞ்சி புரங்கள் ஜொலிக்கின்ற போது காற்று வாங்கும் உடையெதுக்கு
உடம்பு வேர்க்கும் உஸ்ன நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் போட்டு உனக்கெதுக்கு
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
கற்பு என்பது பிற்போற்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிகனும்
பழமை வேறு பழசு வேறு வேறு பாட்ட அறிஞ்சிகனும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திரு நாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே ...
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே ...........
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே ...................
மறக்காம வாக்குகளை அளிக்கவும் அத்துடன் குறை நிறைகளை சொல்லுங்க
அன்புடன்- DDRDUSHY