அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
சேலை ஓரம் வந்து ஆளை தீண்டியது ஆஹா என்னை சுகமோ
பிஞ்சி பொன் விரல்கள் நெஞ்சை தீண்டியது ஆஹா என்னை இதமோ
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடி துடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை களைந்தவுடன் ஐயோ தெய்வ பலமோ
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே நான்
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டனே
உன் பட்டு தாவணி சரிய சரிய மீதம் கண்டனே
ஹம்மா ஹே ஹே ஹம்மா
சொல்லி கொடுத்த பின்னும் அள்ளி கொடுத்த பின்னும் முத்தம் மீதம் இருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சம் இருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலந்த பின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மறந்து கிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா